யாசகம் ♥ 14 அனைவரும் உறங்கி விட சன்விதாவுக்கு மட்டும் உறக்கம் வருவேனா என்று கண்ணாமூச்சி விளையாடியது. ஏதோதோ எண்ணங்கள் அலைக்கழிக்க அதிகாலையில் ஒ...
யாசகம் ♥ 13 கைகளில் மயங்கியவளை குழப்பத்துடன் பூக்குவியலாய் கைகளில் அள்ளியவன் அக்காவையும் அத்தானையும் பார்த்து "இப்படியே வீட்டிற்கு அனுப்ப முடி...
யாசகம் ♥ 12 ஹாக்கி ஸ்டிகை கைகளில் பிடித்து சுழற்ற அணிந்திருந்த ஷிர்டினை மீறி புடைத்த புஜங்களை பார்த்த சன்விதாவுக்கு வாய் வறண்டு போனது. அசையாது...
யாசகம் ♥ 11 சன்விதா வீட்டை விட்டு கிளம்பும் போதே நண்பகல் இப்போது மணி ஐந்தாகி இருந்தது. ஷாப்பிங் முடித்து அவற்றையெல்லாம் தெரிந்த முச்சக்கர வண்ட...
யாசகம் ♥ 10 வீடு திரும்பிய சன்விதா முதலில் செய்த காரியம் கரணுக்கு கால் எடுத்தது தான். ஆனால் நோட் ரீச்சபிள் என்று வர "ச்சு...." என எரிச்சலுடன் ...
யாசகம் ♥ 09 அருகே இருந்த நாற்காலியில் தொப்பென அமர்ந்த சன்விதாவுக்கு சட்டென பொறி தட்டியது "ஆனா நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் போது வாசித்த...
யாசகம் ♥ 08 நாளாக நாளாக சன்விதாவுக்கு வாழ்கை வெறுத்து விட்டது அத்துடன் அச்சுதன் இன்றில்லாவிட்டால் நாளை போய்விடுவான் என்ற நம்பிக்கையும் மடிந்து...
யாசகம் ♥ 07 “ஹாய் ரோஸ்..” திடீரென காதில் கேட்ட அந்த குரலில் துள்ளி விழுந்தாள் சன்விதா. பின்புறமிருந்து வலிமையான இரு கரங்கள் அவள் விழாத வண்ணம் ...
யாசகம் ♥ 06 அன்றிரவு பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டவாறு நின்றவனிடம் வந்து நின்றான் அவனது நண்பன் அருண். எதுவும் பேசாமல் பார்த்தவன் பார்வையிலேயே பெ...
யாசகம் ♥ 05 திடீரென அடித்த ஃபோன் அவனது நினைவுகளை கலைக்க எடுத்து காதில் வைத்தவன் "எஸ் சரவணன்..." அந்த பக்கம் அவன் சொன்னதை கேட்டு கண்களில் ஒ...
யாசகம் ♥ 04 சந்திரனில்லா அந்த அமாவாசை இரவின் வானத்தில் எங்களிடமும் வெளிச்சம் உள்ளது என நட்சத்திரங்கள் மினுமினுக்க அந்த வானத்தினை அப்படியே பிரத...
யாசகம் ♥ 03 யோசனையுடன் கைகளைக் கட்டியவாறே ஹோட்டலை விட்டு வெளியே செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்தாள் சன்விதா. அச்சுதன் அம்மாவிடம் வந்து பேச...
யாசகம் ♥ 02 வேகமாய் வீட்டினுள் வந்தவள் கைபையை தூக்கி கட்டிலில் வீசி விட்டு அறையை குறுக்கும் நெடுக்குமாய் அளந்தாள். நகத்தை கடித்துப் துப்பியவள்...